கொரோனா அச்சத்தால் இந்த வாரம் சர்வதேச அளவில் இதுவரை 5 ஆயிரத்து 680 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவற்றில் 70 சதவிகித சேவைகள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இத்தா...
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கேரள போலீசார் நடனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
முகக் கவசம் அணிவது, கைகளை கழுவும் முறைகள் போன்றவற்றை குறித்து நடனம் மூலம் கே...
கொரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக தனது எல்லைகளை அடுத்த 30 நாடுகளுக்கு மூடுவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
இதை அடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தை சாராத நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பயணத் தடை உடனட...
ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு (The PIL) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரும் 29ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலை...
ஹைதராபாத்தில் கொரானா வைரஸ் அறிகுறிகளுடன சிகிச்சை பெற்று வந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முதியவர் உயிரிழந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சவூதி அரேபியா நாட்டுக்கு சென்று வந்த கர்நாடக மாநிலம் கல்ப...
கொரானா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 31ம் தேதி வரை வெளிநாட்டு பயணிகள் கப்பல்கள் (cruise ships) இந்திய துறைமுகங்களில் நுழைய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து சென்னை துறைமுக கழக போக்குவரத்து...
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் கொரானா வைரஸ் தாக்குதல் காரணமாக பள்ளிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளதால் சாலைகள் போக்குவரத்து நெரிசலின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
இதுதொடர்பாக பேசிய...